திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, இளமாறன், அருண், டைசன் ஆகிய 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே மாதம் 21-ந்திகதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினாவில் நடந்து வந்தது. இந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீசாரின் அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக திருமுருகன் காந்தி, டைசன், … Continue reading திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!